30 March 2017

தாய்மையின் வலி(மை)

தாய்மைக்கான இடம் கடகம் நான்கு எனும்போது... பிரசவத்திற்க்கான இடம் ஒன்பதாக கொள்ளுதல் வேண்டும்...

ஆம் பிரசவத்தின் அந்த சிக்கலான தருணங்கள் வலியும் வேதனையும் தருவதை நான்குக்கு ஆறாமிடமான ஒன்பது கூறிவிடுகிறது. ஆனாலும் அது தனக்கு ஒன்பது என்பதால் பாக்கியமாகவே பெண்கள் கருதுகிறார்கள்.

ஜாதகத்தில் தாய்மையும் புத்திரமும் ஆறு எட்டில் அமைத்து இருப்பது உணர உணர அற்புதமான விசயமே....

மக்களின்
அதிர்ஷ்ட சேவையில்
#அஸ்ட்ரோகண்ணா
7667745633

No comments:

Post a Comment