16 December 2017

ஜோதிடம் மற்றும் அதிர்ஷ்ட ரத்தினம் கட்டண விலை விபரங்கள். விபரங்கள்

GEMS PRICE LIST

விலை மற்றும் கட்டண விபரம்

விலை நிலவரம் 01-12-2017 அன்று புதுப்பிக்கப் பட்டது. கற்களின் எடை, தரத்திற்கேற்ப விலை மாறும்.

இரத்தினம் பெயர்எடைவிலைதேவை
மாறுதலுக்கு உட்பட்டதுமாறுதலுக்கு உட்பட்டதுகுறைந்த பட்ச அளவு
மாணிக்கம் (சிலோன்) .200 mg(1ct) 15,0002 to 3ct
மாணிக்கம் (பேங்காங்) .200 mg(1ct) 8,0002 to 3ct
மாணிக்கம் (சாதாரண) .200 mg(1ct) 1,0002 to 3ct
முத்து(இயற்கை) .200 mg(1ct)4,5003 to 5ct
பவளம்(மோதிரம் செய்ய) .200 mg(1ct)3,0003 to 5ct
பவளம்(மாலை) .200 gm(1ct) 1,00050ct மாலை
மரகத பச்சை(ஸ்பெசல்) .200 mg(1ct) 10,0002 to 3ct
மரகத பச்சை(ஆரம்ப தரம்) .200 mg(1ct) 6,0001 to 2ct
கனகபுஷ்பராகம்(பேங்காங்) .200 mg(1ct)5,0002 to 3ct
கனகபுஷ்பராகம்(சிலோன்) .200 mg(1ct) 12,0002 to 3ct
வெள்ளை புஷ்பராகம்(சிலோன்) .200 mg(1ct) 5,0002 to 4ct
ஜிர்கான்(ஒரிஜினல்) .200 mg(1ct) 7,0002 to 3ct
நீலம்(பேங்காங்) .200 mg(1ct) 5,0002 to 3ct
நீலம்(சிலோன்) .200 mg(1ct) 10,0002 to 3ct
கோமேதகம்(சிலோன்) .200 mg(1ct) 4,0003 to 5ct
கோமேதகம்(இந்தியா) .200 mg(1ct) 7503 to 5ct
வைடூரியம்(கிரிசோபெரில்) .200 mg(1ct) 15,0001 to 2ct
வைடூரியம்(குவார்ட்ஸ்) .200 mg(1ct) 1,0003 to 5ct
மூன்ஸ்டோன்(நூல் கல்) .200 mg(1ct) 1,5003 to 10ct
மூன்ஸ்டோன்(அலை) .200 mg(1ct) 6003 to 10ct
எமிதிஸ்ட்() .200 mg(1ct) 1,0003 to 5ct
எமிதிஸ்ட்(குடிபழக்கம் நீங்க) 2ct x 27nos 11,00050ct மாலை
டர்க்காய்ஸ்(திருமணதடை நீங்க) .200 mg(1ct) 7503 to 5ct
ஸ்படிகம்(மணி) 7 to 8mm x 54nos 3,000வெள்ளி மாலை
ஸ்படிகம் டைமண்ட் கட் 7 to 8mm x 54nos 4,500வெள்ளி மாலை
கோமதி சக்ரா(வெள்ளை&சிவப்பு) 1 கிராம் ரூ100 700 to 3,00011 சக்ரா
கோமதி சக்ரா பெரியது(சிவப்பு) 1 கிராம் ரூ100 1,500 to 4,0001 சக்ரா
கொடுமுடி பரிகாரம் பூஜா சாமான்& அய்யர் உட்பட Rs 4,000 மறைமுக கட்டணம் கிடையாது
ஜோதிட ஆலோசனை & Rs 500 ஒரு ஜாதகம்
பெயர் திருத்தம் செய்ய அட்வான்ஸ் முறை Rs 5,900 ஒரு பெயர் மட்டும் தரப்படும்
பெயர் வைக்க அட்வான்ஸ் முறை Rs 4,100 மூன்று பெயர்கள் தரப்படும்



எங்களிடம் ஒரிஜினல் ராசிகற்கள் மட்டுமே கிடைக்கும்.

கற்களின் தேவைக்கு கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

ராசிக்கற்கள் அதற்க்கு உண்டான முழு தொகையினை எமது வங்கி கணக்கில் செலுத்திய பின்னரே தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


கேஷ் ஆன் டெலிவரி இல்லை



அனைத்து ராசிக்கற்களும், சுத்தி கரணம் செய்து, உங்களுக்காகவே பிரத்தியேகமாக ப்ரோகிராம் செய்து, நாள்கள் கழித்தே உங்களுக்கு அனுப்பப் படுகிறது. இதனை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ராசிக்கற்களை மோதிரம் (அ) டாலராக அணியலாம்.
மோதிரம் செய்ய கூடுதலாக 5 நாட்கள் ஆகும்.

கற்களுக்கு ஜெம் லேப் டெஸ்ட் தேவைபட்டால் மேலும் 5 நாட்கள் கூடுதலாக ஆகலாம். ஜெம் லேப் டெஸ்ட்-க்காக தனி கட்டணமாக ரூ1000 கூடுதலாக ஆகும். எமது வங்கி விபரம்...


தொடர்புக்கு...
V.V.பொன்தாமரைக்கண்ணன் DNS., DHA.,
ஸ்ரீராம் ஜோதிட கேந்திரா
கரூர் மெயின் ரோடு
கொடுமுடி 638 151
Erode.dt 
Mob:7667745633

30 March 2017

ஜல்லிக்கட்டு டாரட் ஆரூடம்

நவக்கிரக பகை விபரம்

அப்பா மகன் = அறிவுறை கூறுபவர்களை யாரும் விரும்புவதில்லை சூரியன் சனி பகை

மாமியார் மருமகள் = வயதனவர்களை இளமையில் உள்ளவர்கள் விரும்புவதில்லை.சந்திரன் சுக்கிரன்


மேலாதிகாரி வேலையாள் = அதிகாரம் செய்பவர்களை யாரும் விரும்பு வதில்லை செவ்வாய் சனி பகை


சூரியனை ஆதாரமாக வைத்துத்தான் மற்ற நட்சத்திரகள் சுழன்று வருகின்றன வான மண்டலத்தில் இந்நிகழ்வு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை அறிவியலர் அறிவதற்கு முன்னதாகவே மகரிஷிகள் தோன்றி அறிந்துவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபாடுகளையும் கண்டறிந்து ஜோதிஷ சாஸ்திரம் ஆக்கினார்கள்.
கிரகங்களின் உறவு நிலையில் உள்ள தன்மைகளளுக்கு ஏற்ப்ப பலன்களைத்தரும்.


சூரியன் :-
சூரியன் சனி தந்தை மகன்
சூரியன் ரஜோகுணம் சனி தமோகுணம்
ஒளி, வேகம் மந்தன், இருட்டு
அரசன், அதிகாரம் சோம்பேறி
அறிவுத்திரன் வேலைக்காரன்
எனவே தந்தை - மகன் ஆனாலும் இவை இரண்டும் தங்கள் எதிர்மறைக் குண இயல்பிற்கு ஏற்ப பகைமை அடைகின்றனர்.

சுக்கிரன் :- ஆடம்பரம், பெண் ஆசைகள், கர்வம், கவர்ச்சியானவர் .
ஆசைகள் இல்லாத ஆத்ம காரகனான சூரியனுக்கு ஆர்வமின்மையால் சுக்கிரன் சூரியன் பகைவர்கள்.

ராகு :- தாத்த, இருட்டைக் குறிப்பவர், ராஷசன், இதனால் இருவரும் பகைவர்கள்.
மேற்கூறிய விளக்கங்களால் சூரியனுக்கு சனி, சுக்கிரன், ராகு பகையாகின்றன.

புதன் :- புத்தி, நண்பர்கள், உதவியாளர்
செவ்வாய் :- அதிகாரி, சக்தி, கர்வம், காவலர்
குரு :- வழி காட்டி, ஜீவகாரகன், மரியாதை, வெற்றி
கேது :- மோஷம், முனிவர்,
இதனால் இவர்களுடன் சூரியன் நட்பு கொள்கிறார்.



அடுத்து சந்திரன்
சந்திரன் :-மனம், தாய், மாமியார், செலவு, வயதனவர் செலவையும்
சுக்கிரன் :- மருகள், மனைவி, கார்வம், அழகிய தோற்றம் செல்வத்தையும் இதனால் இருவரும் பகைவர்கள்.

ராகு :- இருட்டையும், மேகத்தைக் குறிக்கும் சந்திரனின் ஒளியை மங்கச் செய்வதால், மாயா காரகனாகி மனதில் தவறான தோற்றங்களை ஏற்படுத்தி தீய எண்ணத்தை தருவதால் பகையாகிறது.
செவ்வாய் :- ரஜோகுணம் தன் முனைப்பு மற்றும் அகந்தைக்கு, மேல் அதிகாரி காரத்துவம் பெறுகிறது.
சனி வேலைக்காரன்,கர்வம் உள்ள வேலைக்காரன் தனது எஜமானனின் வெறுப்பைச் சம்பாதிக்கிறான் மேலும் மேலதிகாரிகள் தனக்குக்கீழ் பணியாற்று வோரின் வெறுப்பை சம்பாதிக்கின்றனர். மேலதிகாரின் வெறுப்பைத் தூண்டிவிட்டு பகையைச் சம்பாதித்துக் கொள்வதால் சனியும் செவ்வாயும் தங்களுக்குள் பகை பெறுகின்றன.


ராகு தமோகுணம் பெற்று சோம்பேறித்தனம் உடையவராகிறார் ஆனால் செவ்வாய் சக்தியையும் வேகத்தையும் குறிக்கிறது எனவே செவ்வாயும் ராகுவும் தங்களுக்குள் பகை பெறுகின்றனர்.

புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது பொதுவாக உடல் சக்தியும் மூலைபலமும் ஒத்துப் போவதில்லை உடல் பலமுள்ளவர் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் சிந்திக்கின்றனர் எனவே புதன் செவ்வாய் தங்களுக்குள் பகை பெறுகின்றன.


செவ்வாய் சுக்கிரன் நட்பு ஏனென்றால் சுக்கிரன் பெண்ணை,மனைவியை ,ஆடம்பரத்தைக் செல்வத்தை குறிக்கிறது .செவ்வாய் கணவனையும் எனவே இருவரும் நட்பு அடைகின்றனர்.

குரு வழிகாட்டி அல்லது ஆசிரியர், ராஜகுரு செவ்வாயுடன் நட்புடன் உள்ளர்.
சூரியன் ரஜோகுணம் அரசன், செவ்வாயும் ரஜோகுணம் தளபதி இருவரும் நட்புடன் உள்ளர்.


புதன் :-
புத்திசாலி, ஆத்மகாரகன் சூரியனை விரும்பும் புத்திசாலித்தனம் வேலையை அதாவது சனியை விரும்புகிறார் புதன்.


புதன் ராகுவிடம் பாசமுள்ளது. புதன் விஷ்ணு அமிர்தம் வழங்கியதால் அமரத்துவமான ராகு புதனுடன் நட்பு.


புதன் (விஷ்ணு) சில சமயங்களில் பெண் ஆனபடியால் சுக்கிரனுக்கு நட்பு (புதன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிநாதனின் பால் இயல்புத் ஆண் /பெண் தன்மையை அடைவர்)


புத்திசாலியான புதன் கர்வி செவ்வாயையும், மோட்ச கேதுவையையும் தன் குணத்திற்கு ஒத்துவராதபடியால் விரும்புவதில்லை. கர்வமும் அறிவும் ஒன்றாக இணைவதில்லை, மோஷம் பெற விரும்புவதில்லை இதனால் புதனுக்கு செவ்வாய் கேது பகைவர்கள்.


சூரியன்- புதன் விஸ்தாரமான புத்தி
சந்திரன் -புதன் கற்பனை, அருள்
செவ்வாய் -புதன் வெட்டி பேசுதல் தர்க்கம், வாக்குவாதம்.
குரு -புதன் எல்லா முடிவிலும் மனிதாபிமானம் இருக்கும்.
சுக்கிரன் -புதன் நளினமான, உணர்ச்சி பூர்வம், சமுக சேவை
சனி -புதன் தீவிர சிந்தனை கருத்தாழம், வேதாந்தப்பிரியம்.



குரு :-
சரியாகச் சொன்னால் குருவுக்கு பகைவர்கள் இல்லை குரு ஆசிரியர், புதன் மாணவர், ஒரு ஆசிரியர் ஒரு மானவரை கடிந்து கொள்ளலாம் ஆனால் அதற்காக அவருக்கு மாணவர் பகைவரல்ல குரு புதன் இணைவு புத்திசாலித்தனத்தைக் கொடுக்கிறது.ஏனெனில் குரு புத்தி விறைப்பானது.
ஆனால் சலனமுள்ள சந்திரனை குரு விரும்புவதில்லை, தொழில் குருவால் வழிகாட்டப்படுவதால் குருவுக்கு சனியைப் பிடிக்கும் குருவுக்கு சக்தி வேண்டும் எனவே செவ்வாயுடன் நட்பாகிறது, சூரியன் அரசனையும் ஆத்மாவையும் செல்வாக்குள்ள மனிதனையும் குறிப்பதால் குரு சூரியன் நட்பு அவர்கள்.



சுக்கிரன் :-
சுக்கிரனின் சில உறவுகள் மேலே விளக்கப்பட்டுள்ளன. சுக்கிரன் சனி வேலையைப் பிடிக்கும் செல்வம் வேண்டும். உழைப்பிருந்தால் தன் செல்வம் கிட்டும் இதனால் இருவரும் நட்பு
செவ்வாய் சக்தி தேவை இதனால் இருவரும் நட்பு
புதன் புத்திசாலி இதனால் இருவரும் நட்பு 
ராகுவும் நட்பு, கேது மோஷம் பிரிவினை தருவதால் இருவரும் பகைவர்கள்.



சனி :-மேலே விளக்கப்பட்டுள்ளன சூரியன், சந்திரன் கேது பகைவர்கள் மற்றவர்கள் நட்பு.


ராகு :- சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள்

கேது :- பிரிவினையை தருபவர் இதனால் யாரும் இவரை விரும்புவதில்லை.
ஒவ்வொரு கிரகத்தின் உணர்வு அடிப்படையில் நட்பு, பகையை வகுத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். இவர்களின் தோற்றுவிக்கும் காந்த அலைகள் தான் நமக்குப் பாதிப்பைத் தருகின்றது.


இதனை உணர்ந்து ஏற்று கொள்ள பழகினால் அனைத்தும் வெற்றியாகும்/

அன்புடன் 
அஸ்ட்ரோ v.கண்ணா
7667745633
நன்றி வலையுலக நண்பர்கள்

கூடாரை வள்ளியும், மகர ஜோதி, பொங்கலும், ஜோதிடமும்


துலாமில் நீசமான சூரியன்
(சுவாதி) இராகுவிடம் இருந்து
மெல்ல மெல்ல நகர்ந்து 
(மூலம்) கேதுவினை தாண்டி
(பூராடம்) சுக்கிரனின்
கவர்சியோடும் குணத்தோடும்,
மகிழ்ச்சியாக மக்களுக்கு
அருள தன்னுடைய
நீச தோசத்தினை முழுவதும்
நீக்கிக் கொண்டு நமக்கு
அருள் புரியும் நாளே
இந்த மார்கழி 27 to 30
வரையுள்ள நாட்களாகும்.

இராமாயண காட்சி

திருவாதிரை களியும் ஜோதிடமும்...

#திருவாதிரை_களியும்_ஜோதிடமும்...
அனைத்து விசயங்களிலும் ஜோதிடத்தினை இணைத்து கூற முடியுமா?
கூறித்தான் பார்க்கலாமே...

தேவையான பொருட்கள்
#சந்திரன்
பச்சை அரிசி 1 கப்
#புதன்
பாசி பருப்பு 1/2 கப்
#சூரியன்
கரும்பு வெல்லம் 1 1/2 கப் ( பொடித்தது )
#சுக்கிரன்
தேங்காய் துருவல் 4 மேஜைக்கரண்டி
#புதன்
முந்திரி பருப்பு 15
#செவ்வாய்?
கிஸ்மிஸ் பழம் 15
#குரு
பசு நெய் 7 மேஜைக்கரண்டி
#சந்திரன்
பசும்பால் 2 1/2 கப்
#கேது
ஏலக்காய் 3
செய்முறை
1. அடுப்புல வடச்சட்டியில் வைத்து அதில் எண்ணெய் விடாமல் பச்சை அரிசியை நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
2. அதன் பிறகு பாசிபருப்பை அடுப்புல வைத்து நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
3. வறுத்த அரிசியும், வறுத்த பாசி பருப்பும் ஆறிய உடன் , மிக்ஸியில் சேர்த்து நன்றாக குருனையாக உடைத்து கொள்ளவும். ( மிகவும் சிறிய குருனையாக)
4. ஒரு வடச்சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் , அதில் பொடித்த கரும்பு வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
5. வெல்லத்தில் உள்ள அசுத்தங்களை வடிக்கட்டி கொள்ளவும்.
6 ஒரு வடைச்சட்டியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் , அதில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.
7. இப்பொழுது பிரஷர் பேனில் 2 1/2 கப் பசும்பால் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் , கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசி மற்றும் பருப்பு குருனையை ஊற்றி நன்றாக கலக்கி , பிரஷர் பேனின் மூடியை மூடி குறைந்தபட்சம் 3 விசில் வரை விட்டுகோங்க.
8. பிறகு மூடியை திறந்த உடன் நன்றாக கிளறி விட்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கரும்பு வெல்ல பாகை ஊற்றி கிளறவும்.
9. இப்பொழுது அதில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பொடித்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கி பிரஷர் பேனில் உள்ள மாவு கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.
10. நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.
11. அதன் பிறகு மீதமுள்ள பசு நெய்யை சேர்த்து நன்றாக சூடு பறக்க சிறுதீயில் வைத்து கிளறவும், ஆனால் கவனம் தேவை அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
12. இப்பொழுது அந்த *திருவாதிரை களி அமுதை இறைவனுக்கு படையல் இடலாம்.*
பிரசாதமும் ஜோதிடமாகட்டும்... கிரக பொருட்களில் ஏதும் தவறு இருக்கலாம்....
இருப்பின் கூறவும் திருத்திக் கொள்ளாம்.

ஜோதிடத்தில் வைகுண்ட ஏகாதசி

#வைகுண்ட_ஏகாதசி
இந்த நாளில் நாராயணின் இருப்பிடமான பாற்கடலின் வாசல் திறக்கும் என்பதை வழியுருத்தி நினைவு படுத்தும் படி நடக்கும் விழாவே இன்றைய நாள் ஆகும்.

இந்த நாளில் என்ன நடக்கிறது.
முதலில் இந்த மார்கழியில் தேவர்களின் அதிகாலை பொழுதாக கொள்ளுகின்றோம். மார்கழி மாதம் தனுசினில் சூரியன் உள்ளதை அறிவோம்.

சூரியன் ஆத்மகாரகன் என்பதால், சூரியனின் ஆளுமையில் தான் அனைத்து கிரகங்களும் சக்தி பெருகிறது என்பதை அறிவோம்.

சூரியன் எந்த இடத்தில் உள்ளதோ அதன்படி அதற்க்கு வலிமை தரும்படி அல்லது அதனை பலவீணப்படுத்தும்படி இதர கிரகங்கள் செயல்படும்.

இந்த தனுசின் சூரியன் குருவின் ஆகர்சனத்தினால் காலனின் ஒன்பதாமிடம் என்பதால் இயல்பாகவே நல்ல கதியளிக்கும், நல்ல வழிகாட்டும் இடமாக அமைந்து விடுகிறது.

நல்ல கதி வழி காட்டப்படும் இந்த வழிமுறை...
இதனை நமது மனதுக்கு முழுமையாக கிடைக்க சந்திரனின் சக்தியும் நமக்கு தேவைப்படுகிறது. சூரியனின் பூர்வத்தில் சந்திரன் வரும்போது புது விசயம் புது சக்தி உண்டாகிறது. சந்திரனின் ஒன்பதில் சூரியன் தனுசில் இருக்கும் போது ஆன்மா விழிப்படைகிறது. புது விசயங்களில் ஈடுபடுகிறது. ஆனந்தமும் மோட்சமும் சித்தியாகிறது.

அது எப்படி தனுசு சூரியன் மேச சந்திரன் மோட்சம் என்பதை மகிழ்ச்சியினை தரும்படி அமைத்து மக்களை கொண்டாட வைக்கிறார்கள்.
விசயம் இருக்கிறது.

யோசித்து கொண்டே இருந்து
உங்களின் கருத்துக்களை பதியுங்கள்...

அரங்கனின் பாதம் பணிவோம்.
அரங்கனோடே சேர்வோம்.
அன்புடன்
மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசனையில்
*அஸ்ட்ரோகண்ணா*
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்

ஜோதிடக்கலையில் புகழ் பெற ஸ்ரீ வாக்வாதினி மந்திரப் பிரயோகம்
ஜோதிடம் ஒரு கடல்.பல்வேறு ரிஷிமார்களும்,சித்தர்பெருமக்களும் இயற்றிய பல்வேறு ஜோதிட நூல்கள் போக அவ்வப்போது தோன்றிய பல அறிஞர் பெருமக்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து ஜோதிடக் கலைக்குப் பலம் சேர்த்து வருகின்றனர். நினைவாற்றல், சமயோசித புத்தி,மந்திரசித்தி இருந்தாலும் வாக்குப்பலிதம் இல்லையென்றால் ஜோதிடக்கலையில் சிறக்க முடியாது.

குறிப்பு 4

ஒன்று மூனாம் பாதத்தில் பிறந்த ஆணும்
இரண்டு நான்காம் பாதத்தில் பிறந்த பெண்ணும்

கர்போட்டமும் பழந்தமிழர் மழைக்கணிப்பும்

மார்கழியில் நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது ஒருநாளில் *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருப்பதை கவனித்திருப்பீர்கள். பிறகு சில நாட்களில் *கெர்போட்ட நிவர்த்தி* என்று இருப்பதையும் கண்டிருப்பீர்கள்
இது என்ன என்று என்றைக்காவது நினைத்ததுண்டா??
உண்மையில் இது ஒரு பழந்தமிழர் மழைக்கணிப்பு முறை
*கரு ஓட்டம்* என்பதே *கர்ப்ப ஓட்டம்* என்று மாறி *கர்ப்போட்டம்* என்றாகி இன்று காலண்டர்களில் *கெர்ப்போட்டம்* என்று காண்கிறது

கண்ணன் பிறந்தநாள்

குட்டிக்கண்ணன் பிறந்தநாள் ஜூலை 21 3228
அருண் கே பன்சால் கம்ப்யூட்டர் ஜோதிடத்தை உருவாக்கியவர் கண்ணனின் பிறந்நாள் ஜூலை 21 3228 BCE என்கிறார்.

பணத்தினை சேர்க்கும் நபர்கள் பிடிபட்டு விடுவது ஏன் ?

புது இரண்டாயிரம் பணத்தினை சட்டத்திற்க்கு புறம்பாக சேர்க்கும் நபர்கள் எளிதாக பிடிபட்டு விடுவது ஏன் ? எதனால்?

இந்த பணம் வெளியான நாள் 8ம் தேதியாகும். இது சனி பகவானின் பிறப்பு எண் நாளாகும். சனியே நேர்மைக்கு காரகன்.

பிரச்சனையான துணையா

பொதுவாக...
ஏழுக்கு உரியவன் மறைந்தாலும்
ஏழாமிடத்தில் மறைவு ஸ்தானாதிபதி இருந்தாலும்
வாழ்க்கை துணையினை பற்றி
நல்லமாதிரி நினைப்பதும்
கூறுவதும் இல்லை...
ஏதாவது குறை இருக்கத்தான் செய்கிறது.

மூன்று பதினோன்று இவற்றில் உள்ள தீயகிரகங்களும் நமக்கு நேரடியாக நல்ல பல விளைவுகளை பலன்களாக தருகிறது. ஆனால் நமது வாழ்க்கை துணையுடன் உண்டாகும் பிரச்சனைகளையும் சேர்த்தே தந்து விடுகிறது.

அன்புடன்
அதிர்ஷ்ட ஆலோசகர்
#பொன்தாமரைக்கண்ணன்

மறைந்த புதன் நிறைந்த மதியா

காலபுருஷனின் 
மூன்று வீரியம் டம்பம் படோபம்
ஆறு நக்கல் குசும்பு எதிர்வாதம்
இந்த இரண்டின் அதிபதிகள்
சின்னபையன் புதன்.
அதனால் தான் ஆட்டம் அதிகம்.
அவனை கட்டுப்பட செய்து மறைந்து அடக்கி வாசிக்க செய்ய, அதில் இருந்து வெளிப்பட அவனின் புத்திசாலிதனம் மட்டும் வெளிப்படும். விளையாட்டு தனம் வெளியாகாது போகும்.
இது தான் மறைந்த புதன் நிறைந்த மதி என கூற காரணம்.

அன்புடன் மக்களின்
அதிர்ஷ்ட ஆலோசனையில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்

வருத்தம் தெரிவிக்கும் இடம் எது

வருத்தம் தெரிவிக்கிறேன்.
ஜோதிடத்தில் இந்த வார்த்தையின் 
காரகத்துவ இடம் எது?

மூன்று தான் வருத்தம் தெரிவிக்கும் இடம். எப்படியெனில் 
நமது மகிழ்ச்சி நான்கு எனும்போது அதனை பலவீனப்படுத்தும் இடம் அதன் பனிரண்டு அல்லவா...


மகிழ்ச்சி பலவீனமாகும் இடம் பலம் பெறுவதால் அதனை வெளிப்படுத்த நாம் அதிக அளவு வீரியத்தினை காட்ட மாட்டோம். அடக்கி வாசிப்போம். ஏனெனில் இரண்டை உபயோகம் செய்யும்போது அதனால் அந்த தற்க்காலிக வருத்தம் ஸ்தானமான மூன்று பலவீனமாகிறது. அதனால் பேச்சு கீழ் சுருதியில் வெளிப்படுகிறது.

சரியாக புரியும்படி கூறினேனா...
எப்படி கூறினாலும். இரண்டின் துணையின்றி ஏதும் இல்லை.

யார் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாவார்கள்.

சிறுநீரகம் பற்றி அறிய செய்ய வேண்டியது. ஐந்து பத்து இவற்றின் தொடர்பினை காண்பதாகும்.
அந்த இடத்தின் அதிபர் பலமாகி சுக்கிரன் சந்திரன் தொடர்பு பெற, அதற்க்கு மேல் பாவிகள் ஏதாவது தொடர்புக்கு வந்தால்...

குறிப்பு 3

குறிப்பு 3

பிரம்ம முஹூர்த்தம்

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் 
மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும்

லக்கினம் என்றால் என்ன?

நமது ஜாதகத்தினை எடுத்து பார்க்கும் போது ஏதாவது ஒரு கட்டத்தில் *ல* என லக்கினம் குறிக்கப்பட்டு இருக்கும். நவகிரங்களுடன் குறிக்கப்பட்டுள்ள இந்தலக்கினம் என்றால் என்ன? அது கிரகங்களை போல பருப்பொருளா அல்லது கற்பனை புள்ளியா என பார்க்கலாம்.

பேயாட்டும் விதியின் துளி

மூன்றாமிடம் நமது ஆழ்மனதின் ஆற்றலை கூறுகிறது.

பெறும்பாலும்,
மூன்றில் கிரகம் இருப்பவர்கள் தான் அதீதமான மன உணர்வு கொண்டவர்களாக இருப்பதை காணலாம்.

பரணி தீபம்

பரணி தீபம்..
இது எம தீபம் என சொல் வழக்கில் சொல்வார்கள்...
கார்த்திகை தீப முதல் நாள் மாலை
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்
ஆண் பெண் பாகுபாடு இல்லாமல்... அவசியம் பரணி தீபம் ஏற்ற வேண்டும்..

உறவில் உள்ள அனைவருக்கும் சொல்லுங்க...

பகை கிரகம் இடை வந்தால்

இரு நட்பு கிரகங்களுக்கு இடையே பகை கிரகம் வரும் போது அந்த இரு கிரகங்களில் எது பலம் மிகுந்து இருக்கிறதோ அதை அந்த பகை கிரகம் ஏதும் செய்ய முடிவதில்லை. பலவீனமான கிரக காரக உறவின் மூலம் சிக்கலை தந்து விடுகிறது.

தாய்மையின் வலி(மை)

தாய்மைக்கான இடம் கடகம் நான்கு எனும்போது... பிரசவத்திற்க்கான இடம் ஒன்பதாக கொள்ளுதல் வேண்டும்...

ஆம் பிரசவத்தின் அந்த சிக்கலான தருணங்கள் வலியும் வேதனையும் தருவதை நான்குக்கு ஆறாமிடமான ஒன்பது கூறிவிடுகிறது. ஆனாலும் அது தனக்கு ஒன்பது என்பதால் பாக்கியமாகவே பெண்கள் கருதுகிறார்கள்.

ஜாதகத்தில் தாய்மையும் புத்திரமும் ஆறு எட்டில் அமைத்து இருப்பது உணர உணர அற்புதமான விசயமே....

மக்களின்
அதிர்ஷ்ட சேவையில்
#அஸ்ட்ரோகண்ணா
7667745633

மாமியார் கட்டுப்பாடில் யார்

ஏழுக்கு உரியவன்
எழு அல்லது அதன்
திரிகோணங்களில்
இருந்து அதனுடன்
லக்னாதிபன் சேர... 
ஜாதகன்
மாமியார் வீட்டில்
அல்லது அவர்களின்
கட்டுப்பாடில்
இருக்கும்படி
சூழ்நிலை உண்டாகும்.

மக்களின்
அதிர்ஷ்ட சேவையில்
#அஸ்ட்ரோகண்ணா
7667745633

ஜென்ம நட்சத்திர சிவ வழிபாடு

வழிபாடு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமாக வழியுருத்துகிறோம்.
இதில் சிவனை மற்றுமே வைத்து நமது ஜென்ம நட்சத்திரத்தினை இணைத்து நமக்கு நலம் தரும் சிவ வழிபாடுகளை கூறும்படி இருக்கும் இந்த பதிவு இணையத்தில் கிடைத்தது.
இதனை எந்த அடிப்படையில் தேர்வு செய்துள்ளார்கள் என ஆராயவில்லை.
இதனை ஆர்வமுள்ள நண்பர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நான்கின் வீடும் பனிரண்டின் வீடும்

நமக்கு உண்டாகும் வீடு பற்றி எடுக்கும் 
பேசும் இடமாக நான்கும்...
நமது உயிருக்கு தேவையான வீடு 
பனிரண்டு எனவும் கூறுகிறோம்.


இந்த வீடுகளை காலபுருஷப்படி சற்று பார்வையிடலாமா?

இந்த வீடு பேறு மற்றும் வீடு பற்றி கூறும் 
இடங்கள் நான்காம் திரிகோணங்களே ஆகும். 
ஒருவன் தனது வேலைகள் முடிந்து கடைசியாக 
செல்லும் இடம் தனது வீடாக தான் இருக்கும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

23.11.2016 அன்று நடைபெற்ற நமது குழுவின் விவாத அரங்கில் நடந்த முழுமையான அரங்க உரையாடல் கீழே உள்ளது.
இன்றைய விவாத தலைப்பு "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்".- இனையலாம் நண்பர்களே 8-30 மணிக்கு....

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது கவிஞரின் வாக்கு. உண்மையும் அதுதான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள். மனைவி வந்த நேரம் சில ஆண்கள் யோகம் அடைகிறார்கள். ஆனால், சிலரோ வாழ்க்கை தரம் தாழ்ந்துபோவது மட்டுமின்றி அவமானங் களையும் அடைகின்றனர்.

ஏழரை சனி அனைத்தினையும் பாதிக்குமா பாதிக்குமா?

எமது பார்வையில் சில கருத்துக்கள்...
ஏழரைசனி முதல் இரண்டரையில் இருப்பதை கரைக்கும். அடுத்த இரண்டரையில் ஸ்தம்பிக்க வைக்கும். மூன்றாம் இரண்டரையில் மிஞ்சியதை துடைக்கும்.
இவைகள் அனைத்தும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கெடுத்து விடுமா?

#மேசம்:*வீடு வண்டி ஆரம்ப கல்வி சுகத்திற்க்கான அனைத்தும் சிக்கலுக்கு உண்டாகும். இதனைதவிர வேறுசிக்கல் வருவதில்லை.

7 -7 காம்பினேசன்

எண்கணிதம்- 7-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7, 16, 25 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 7 -7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

ராகு கேதுக்கள் நன்மை தர

நிழல் கிரகங்கள் நமக்கு நன்மையளிக்க வேண்டுமெனில்... (யோகம் தரும் இடத்தில் இருப்பினும் கூட) வெளிச்ச கிரகங்களை துணைக்கு கொண்டு வரவேணும். வெளிச்சம் இருந்தால் தான் நிழல் தன்னை வெளிப்படுத்தும். சூரியன் பலமாகியுள்ள கெட்டு போகாத ஜாதகங்களே நிழல் கிரகங்களின் திசாபுத்தியினை நல்லபடி பெறுவதை காணமுடிகிறது...

சனியும் தொழிலும்

ஆணோ பெண்ணோ சனி கெட்டால் தொழில் கெடும்...
சனி சுக்கிரன் தொடர்பு காலத்துக்கும் நல்லா சம்பாதிக்கும் மனைவி கண்பார்ம்....😊😊😊

தோப்பு காரண மகத்துவம்

6 -7 காம்பினேசன்

எண்கணிதம்- 6-7*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 6 -7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

5-7 காம்பினேசன்

எண்கணிதம்- 5-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
5, 14, 23 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 5-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
தெளிவான நல்ல
அறிவும், பேச்சும்
உள்ளநபர்களாக
இருப்பார்கள். அடுத்தவர்
நலம் காணும் நல்ல குணம்
கொண்ட இவர்களின்
நல்ல குணம் வெகுவாக
விமரிசிக்கப்படும்.
தனது எண்ணத்தினையோ
அல்லது அன்பினையோ
வெளிப்படுத்தவோ சரியாக
வாய்ப்பு அமையாதுபோகும்.
அதனால் கடினமான
மனம் கொண்டோராக
அறியப்படுகிறார்கள்.
போதனையினை
விரும்பும் இவர்களுக்கு
சரியான வாய்ப்பு கிடைக்க
பெரிய சாதனையாளர்
ஆவார்கள்.

*தொழில்*
மெக்கானிக்
மதபோதகர்கள்
ஜோதிடர்
இயற்க்கை மருத்துவம்
இயற்க்கை உணவகம்
விவசாயம்
வண்ணம்
வாகனம்
கயிறு மாதிரியான
பொருள் விற்பனை தொழில்
போதனைசெய்தல் சம்பந்தமுள்ள
தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
காதல் வாழ்க்கை
அமைய மிகவும்
கடினமான சூழல் உண்டாகும்.
சம்பிரதாயமான நடைமுறையினை
ஏற்க்க எந்த சிக்கலும் இல்லை.
மரகதபச்சை வைடூரியம்
இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
விஷ்ணு விநாயகர் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
5-7 நபர்கள் தங்களின் பெயரினை
நல்ல அதிர்ஷ்டமான படி
வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் நாங்களாகவே மாட்டும்
விசயங்களில் மாட்டாமல்
பாதுகாப்பு கிடைக்கும்.
சிக்கலை தவிர்க்கலாம்...

எண்கணிதம்
மற்றும் இராசிக்கற்கள்
ஜோதிட ஆலோசனைக்கு
அழைக்கவும்....7667745633

காவல் துறை யாருக்கு

போலீஸ் ராணுவம் விளையாட்டு போன்ற துறைகளினை விரும்பி எடுப்பவர்கள் பொதுவாக மூன்றாமிடம் பலமாக இருப்பவர்களாகவே இருப்பார்கள்.
இதில் பலம் என்பது மூன்றாமிடத்தோன் கேந்திர திரிகோணம் ஏறுதல் சுபர் பார்வை பெறுதல்.... மூன்றாமிடம் சுபபலம் பெறுதல்...
மூன்றாமிடத்தோன் புதனுடன் நல்ல பலமுடன் இணைய விளையாட்டும்... செவ்வாயுடன் இணைய காவல்துறையும் ஏற்றதாக இருக்கும்.
பெயர் மாற்றம் மூலம்
வளம் பெற அணுகவும்...
7667745633
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி

4-7 காம்பினேசன்

எண்கணிதம்- 4-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4, 13, 22, 31 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 4-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

நட்சத்திரத்திற்குரிய கற்கள்

🍏நட்சத்திரத்திற்குரிய கற்கள் 🍏
🌺நவரத்தின கற்கள் அதிர்ஷ்ட கல்லாக உள்ளது.
🌺ராசிக்குரிய கற்கள் அணிவதால் பொது பலன்கள் கிடைக்கும்.
🌺 நட்சத்திற்குரிய கற்களை அணிவதால் தங்களின் நட்சத்திற்கான பலன்களை பெற முடியும்.
🌺ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கற்கள் உள்ளது.
🌺 அனைத்து நட்சத்திரத்திற்கும் உரிய கற்களை தெரிந்துக் கொள்வோம்.

பாசிடீவை நெகடிவாக்கி விடுவது யார்

சந்திரன் நின்ற இடமே இராசி என கூறப்படும் உடல் ஸ்தானம்
லக்கினம் நின்ற இடமே உயிர் ஸ்தானம்.

இந்த இரண்டு இடங்களும் இரண்டு அதிபர்களும் 
ஒன்றிற்க்கு ஒன்று பகையானால் என்ன ஆகும்...

3-7 காம்பினேசன்

எண்கணிதம்- 3-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண்
3, 12, 21, 30 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 3-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

கடன் நோயினை தீர்க்க விதி

பூர்வபுண்ணியம எனப்படும் ஐந்தாம் வீட்டினை வைத்து 
நமக்கு கிடைக்கும் விசயத்தினை அறிகிறோம். 
இந்த இடத்தில் விஷயமானது நாம்
பாக்கிய ஸ்தானத்தில் பெற்று வந்ததையும் 
அதன் வெளிப்பாடு எது என்பதனையும் 
கூட உள்ள கிரகங்களால்
அறியத்தரும் இடம் ஆகும்.

ஐந்தாமதிபன் இணைந்துள்ள அமர்ந்துள்ள 
இடத்தினை அறியும்போது நாம் என்ன பெற்று கொண்டு 
வந்துள்ளோம், என்பதை அறியலாம்...

புஷ்கராம்சம் என்றால்என்ன?

புஷ்கராம்சம் என்பது ஒரு இராசியின் தோசங்கள் இல்லாத நட்சத்திர பாதங்கள் ஆகும்...
இந்த புஷ்கராம்சம் பெற்ற பாதங்களில் லக்கினம் அமைத்து செய்யேம் செயல்கள் நல்லதாகும். அவசர லக்கின கணிதங்களுககு

யாருக்கு புகழ் உண்டாகாது போகும்

பொதுவான_கருத்து....
லக்கினாதிபன் பலவீனமானால் எந்த விசயத்தினையும் முனைப்போடு செய்ய முடியாது போகும்.
லக்னாதிபர் 6,8,12ல் இருந்தால் செய்யும் காரியங்களில் நேரடியான புகழ் உண்டாகாது போகும்.
இதே ஜாதகத்தில் சந்ரன் சூரியனும் மறைந்து போனால் என்ன செய்தாலும் பிரசித்தி உண்டாகாது.
இவர்களுக்கான பரிகாரம்...
லக்கினாதிபரை பலமாக்கும் வழிபாடுகளும்....
அதிர்ஷ்ட இரத்தினங்களும் ஆகும்.

மக்களின் அதிர்ஷ்ட ஆலோசகர்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்

தனிமை யாருக்கு

சிந்தனைக்கு_ஒரு_விசயம்...
சந்திரனுடன் அல்லது சந்திரனுக்கு இரண்டு ஏழு பனிரண்டில் எந்த கிரகமும் இல்லாமல் போனால் தனது சிந்தனையினில் தனிமையினை உணர்வார்கள்.
மக்களின் அதிர்ஷ்ட
ஆலோசனையில்....
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி

ஒரே நிமிடத்தில் பிறந்த குழந்தைகள் பலன் வேறாவது எப்படி

கேள்வி:
ஒரே மருத்துவமனையில் ஒரே நிமிடத்தில் 
பிறந்த குழந்தைகள் கூட வேறு வேறு சூழல்களையும் 
தொழில்களையும் பெறுகிறதே ஏன்?

பதில்:
அருமையான
கேள்வி கேட்டீர்கள்...
இப்படியான
கேள்வியினால் தான்
எனது
ஜோதிட கல்வியே 

சந்திரனும்மனதின் எண்ணங்களும்

சந்திரன் தனது ராசிக்கு வரும்போது அந்த நபருக்கு பலவிதமான நிலைகளில் அவரின் ராசிக்கு ஏற்ப்ப மனதின் எண்ணங்கள் மாறி மாறி வருகிறது.

ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633


*மேசம்*
தாய் வண்டி வாகனம் பற்றி நினைவுகளும் அரசு வகை ஆதாயங்களும் அடிமை நாசமும்


*ரிசபம்*

2-7 காம்பினேசன்

எண்கணிதம்- 2-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2, 11, 20, 29 ஆக இருந்து
விதி எண்ணாக
7 வரும் நண்பர்களே
நீங்கள் 2-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்



கோயில்களிலும் ,வீடுகளிலும் 

நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.
இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி =சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);
அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;
மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்
படித்ததில் தொட்டது....

1-7 காம்பினேசன்

எண்கணிதம்- 1-7
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1, 10, 19, 28 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
வரும் நண்பர்களே
நீங்கள் 1-7 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

9-6 காம்பினேசன்

எண்கணிதம்- 9-6
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
9, 18, 27 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 9-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

தூரத்தில் வேலை யாருக்கு

சனிக்கு இரண்டு ஏழு பனிரண்டில் கிரகங்களே இல்லாமல், சூரியனும் சந்திரனும் அந்த சனிக்கு நான்கு ஆறு எட்டு பத்தில் இருக்கும் ஜாதகர்களுக்கு உள்ளூரில் நல்ல வேலை அமையாது.
பெற்றோரை விட்டு தூரத்தில் சென்றே வேலை செய்யும்படி ஆகும்.
அன்புடன்
மக்களின் ஜோதிட சேவையில்...
*அஸ்ட்ரோகண்ணா* (எ) *பொன்தாமரைக்கண்ணன்*
கொடுமுடி.7667745633

எல்லா விசயமும் எளிமையாக தெரிகிறதா

மேசம்...
சிம்மம்...
தனுசு...
இவைகளையே லக்கினம் மற்றும் சந்திரா லக்கினம் சூரியா லக்கினமாக கொண்டவர்களுக்கு எல்லா விசயமும் எளிமையாக தெரிகிறது. அல்லதே எளிமையாக இருப்பது போல வெளியே காட்டிக்கொள்கிறார்கள்.
இதனை வழக்கம் போல கிரகபலம் நிலை கொண்டு அறிக....
மக்களின் ஜோதிட ஆலோசனையில்...
அஸ்ட்ரோ v. கண்ணா (எ) பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி-7667745633

அனைவருக்கும் நோய் உண்டாக காரணம்

அனைத்து உயிரினங்களும் நோயினால் பாதிப்பு அடையும்படி தான் பிரபஞ்சமே அமைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து இராசிகளும் அதன் ஆறாமிடத்துடன் எந்த வகையிலாவது தொடர்பு கொண்டுள்ளதே காரணமாக உள்ளது.

ஆரம்பிப்பவர் யார் முடிப்பவர் யார்

இதில் கண்டுள்ள விசயங்களை... அந்த இடங்களின் அதிபரின் நிலையினையும்....
இவர்களின் இருப்பு சேர்க்கை பார்வை பலங்களை உத்தேசித்து அதில் இவர்களின் வெற்றியினை அலஅலது தோல்வியை கூறலாம்..... லக்கினம் இராசி இவற்றினை ஆராய்ந்து வலிமை கண்டு எது பலனுக்கு வருகிறது என பார்க்கலாம்...

8-6 காம்பினேசன்

எண்கணிதம்- 8-6
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8, 17, 26 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 8-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)

*குணம்*
ஆன்மாவினை உணரும்
முயற்ச்சிகளில்
வெற்றி பெற்ற நபர்கள்.
கடவுளை அறியும்
இவர்களில் நாத்திகர்களும்
உண்டாவதை காண்கிறோம்.
சிறந்த அறிவாற்றலால்
கூட உள்ளவர்களை
வியப்பில் ஆற்றும்
இவர்கள் சிறந்த
நீதிமான்களாவார்கள்.
தனக்கான தனி நீதியுடையவர்கள்.
மூளைபலம் அதிகமானதால்
உடல் பலத்தினை பிரயோகிக்க
விருப்பம் குறைவு.
இவர்களின் பலவீனம் இது தான்.

*தொழில்*
நீதிபதி
நுண்அறிவியல்
கலைதுறை்
ஆன்மீகம்
விண்வெளி
பிரபஞ்ச ரகசியம்
ஆராய்ச்சியாளர்
இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.

*அதிர்ஷ்ட குறிப்பு*
கடின உழைப்பதுக்கு
தயாராக இருக்கும் நபர்கள்
வெற்றி வீரர் ஆகலாம்.
கெத்து காட்டுதல் தவிர்க்க...
வைரம் நீலம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும்.
விஷ்ணு மகாலட்சுமியே் அதிர்ஷ்ட
வழிபாட்டு தெய்வம் ஆகும்.

*பெயர் குறிப்பு*
8-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 4... 8 ல் வைப்பதனை தவிர்க்கவும்.

எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633