ஜோதிடம் ஓர் பார்வை.
~~~~~~~~~~~~~~~
ஜோதி+இடம்=ஜோதிடம்
வெளிச்சம் உள்ள இடம்.
~~~~~~~~~~~~~~~
ஜோதி+இடம்=ஜோதிடம்
வெளிச்சம் உள்ள இடம்.
வெளிச்சத்தை தரும் கலைகளில் முதன்மையாகவும் முழுமையாகவும் இருப்பது ஜோதிடக்கலையாகும்.
இதில் பல ஞானிகளின் ஆய்வுகளின் படி இயற்கையின் சக்தியினை கணிப்பதில் பலவிதங்களான கணித முறைகள் உள்ளது.
1.ஜாதகம்
=========
இதில் உட்பிரிவுகளாக பலவிதமான கணிதங்களை வைத்திருப்பதை காண்கிறோம். பராசரர் ஜைமினி பிருகு ஆகியமுறைகள் தற்போது பிரபலமாகவும் அதிலும் திருக் கணிதமுறை கணிதமே பார்ப்பது வாக்கிய முறை கணிதமே பார்ப்பது எனும்படியும் உள்ளதை பார்க்க முடிகிறது.
=========
இதில் உட்பிரிவுகளாக பலவிதமான கணிதங்களை வைத்திருப்பதை காண்கிறோம். பராசரர் ஜைமினி பிருகு ஆகியமுறைகள் தற்போது பிரபலமாகவும் அதிலும் திருக் கணிதமுறை கணிதமே பார்ப்பது வாக்கிய முறை கணிதமே பார்ப்பது எனும்படியும் உள்ளதை பார்க்க முடிகிறது.
2.எண்கணிதம்
=============
காலமாற்றத்தின் விளைவாக முக்கியத்துவம் பெற்றுள்ள கலைகளில் ஒன்றாக எண்கணிதம் விளங்குகிறது. ஜாதகத்துடன் இணைந்து இதனை செயல்வடிவம் பெற வைக்கும் போது நமக்கு கவசம் அணிந்தது போலவும், கேடயம் பெற்றது போலவும் பலம் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கிறோம். இதில் உட்பிரிவுகளாக எண்கள் மதிப்பில் கூட பலவிதமான கணித முறைகள் இருப்பதையும் அத்தனையும் வெளிநாட்டு அறிஞர்களின் கண்டுபிடிப்பாகவும்... அதற்க்கான மூலம் இந்திய சப்த சாஸ்த்திரம் எனவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
=============
காலமாற்றத்தின் விளைவாக முக்கியத்துவம் பெற்றுள்ள கலைகளில் ஒன்றாக எண்கணிதம் விளங்குகிறது. ஜாதகத்துடன் இணைந்து இதனை செயல்வடிவம் பெற வைக்கும் போது நமக்கு கவசம் அணிந்தது போலவும், கேடயம் பெற்றது போலவும் பலம் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கிறோம். இதில் உட்பிரிவுகளாக எண்கள் மதிப்பில் கூட பலவிதமான கணித முறைகள் இருப்பதையும் அத்தனையும் வெளிநாட்டு அறிஞர்களின் கண்டுபிடிப்பாகவும்... அதற்க்கான மூலம் இந்திய சப்த சாஸ்த்திரம் எனவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
3.வாஸ்த்து
==========
வாஸ்த்து என்றால் இருக்கும் இடத்தினை ஒழுங்காக்கும் முறையாக அறிய வேண்டும்.
==========
வாஸ்த்து என்றால் இருக்கும் இடத்தினை ஒழுங்காக்கும் முறையாக அறிய வேண்டும்.
இயற்கையின் சக்தியில் அனைத்து பொருளுக்கும் குறிப்பிட்ட அதிர்வலைகள் உண்டாகியே தீரும். நாம் வாழும் வீட்டிற்கு கூட நிச்சயமாக இது பொருந்தும். அதனை அனுசரித்து வீட்டின் அதிர்வலைகளுக்கு ஏற்ப்ப வாழும் கலையே வாஸ்த்துவாகும். இதில் உள்ள பிரிவுகளில்
மனையடி சாஸ்த்திரம் நவீன வாஸ்த்து சாஸ்த்திரம் இதற்கு இணையாக குறிப்பிட்ட வீட்டின் உள்ளே தனிப்பட்ட நபருக்கான தனியாக கூறும் சீன வாஸ்த்து இருக்கிறது.
மனையடி சாஸ்த்திரம் நவீன வாஸ்த்து சாஸ்த்திரம் இதற்கு இணையாக குறிப்பிட்ட வீட்டின் உள்ளே தனிப்பட்ட நபருக்கான தனியாக கூறும் சீன வாஸ்த்து இருக்கிறது.
இப்படியாக...
ஜோதிடத்திற்க்கு இந்த மூன்று விசயங்கள் மூன்று கண்களாக இருந்து நமக்கு வழிகாட்டுதல் செய்கிறது. நாம் இந்த கண்களின் ஊடாக பயணிக்கும் போது நமக்கு அதிகப்படியான பலம் கிடைப்பதுடன் நமது பயணம் மிகவும் எளிமையாக இருக்கும் என்பதும்... வெற்றி வாய்ப்புகளும் அதிகமாகும் என்பதையும் சொல்லித்தெரிவதில்லை.
ஜோதிடத்திற்க்கு இந்த மூன்று விசயங்கள் மூன்று கண்களாக இருந்து நமக்கு வழிகாட்டுதல் செய்கிறது. நாம் இந்த கண்களின் ஊடாக பயணிக்கும் போது நமக்கு அதிகப்படியான பலம் கிடைப்பதுடன் நமது பயணம் மிகவும் எளிமையாக இருக்கும் என்பதும்... வெற்றி வாய்ப்புகளும் அதிகமாகும் என்பதையும் சொல்லித்தெரிவதில்லை.
மேலும் தகவல்களுக்கு இணைப்பில் இருங்கள்.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சிமையம்
கொடுமுடி
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சிமையம்
கொடுமுடி
No comments:
Post a Comment