15 February 2018

நிவேதனம் கொடுப்பதை பார்க்க கூடாதா?

சுவாமிக்கு நிவேதனம் கொடுக்கும் போது பார்க்க கூடாது என்பது ஏன்?
நிவேதனம் தரும்போது இறைவனின் அருள்சக்தி பாதையினை இடைமறித்து நிறுத்தி வைத்து திரையிடப்படுகிறது.
அந்த சக்திக்கு சமர்பிக்கப்படும் நிவேதனம் இறைவனுக்கு சமர்ப்பணம் எனும் தாந்ரீக சடங்கு.
ஓடிக்கொண்டுள்ள சக்தியை இடை நிறுத்தவே இந்த சடங்கு. மற்றபடி பார்ப்பது கூடாது என்பது இல்லை.
திரை போட்டுள்ளதால் காண முடியாது என்பது மட்டுமே சரி. மாற்று கருத்துகள் இருக்கலாம். இருக்கட்டுமே....

அன்புடன் 
கொடுமுடி

No comments:

Post a Comment