15 February 2018

யுகாதி ஏன் இரண்டு நாள்களில் ஏன் குறிக்கப்படுகிறது.

யுகாதி ஏன் இரண்டு நாள்களில் ஏன் குறிக்கப்படுகிறது.

ஒரு ஜோதிட பார்வை

யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு இதை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்? பங்குனி மாதம் சுக்லபட்ஷ பிரதமை திதி என்று வருகிறதோ அன்று தான் யுகாதியாகும். 
(2017ன் படி)
வாக்கிய பஞ்சாங்கங்களில் எல்லாம் இன்று தான் யுகாதி என்று கொடுத்து உள்ளார்கள். திருக்கணிதப்படி நேற்று காலையே பிரதமை திதி உள்ளது. அதனால் திருகணிதபடி நேற்றே யுகாதி பண்டிகை. வாக்கிய பஞ்சாங்கங்களில் இன்று 2.17 நாளிகை வரை பிரதமை திதி உள்ளது. அதனால் அவர்கள் நாளை யுகாதி என்று போட்டு உள்ளார்கள். யுகாதி எந்த நாளில் வருகிறதோ, அந்த நாளுக்கு உரிய கிரகமே அடுத்த ஆண்டின் ராஜா ஆவார். அடுத்த ஹேவிளம்பி ஆண்டின் ராஜா நேற்றைய நாளுடைய கிரகமான செவ்வாய்தான். வாக்கியபடி இது புதனாக உள்ளது. அடுத்த ஆண்டு வாக்கிய ராஜாவும்... திருகணித ராஜாவும் வேறு வேறாக இருப்பது நாட்டின் குழப்பமான நிலையை முன்கூட்டியே கோடிட்டு காட்டுகிறது. 

 மக்களின் அதிர்ஷ்ட ஆலோசகன் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன் 7667745633

No comments:

Post a Comment