15 February 2018

எண்கணித கருத்து குவியல்


இருட்டை விலக்கி, ஒளியை புகுத்துவதை விடவும்...

ஒளியினால் இருட்டை விலக்குவது எமக்கு எளிதாக படுகிறது.

எண்கணிதம் ஒளியாக இருப்பது  

வெளிசத்தை உணர்ந்தவருக்கு தெரிகிறது.



எந்த அளவுக்கு 

பொருத்தமான பெயரோ

அந்த அளவுக்கு 

தெளிவான சிந்தனை.

எந்த அளவுக்கு

தெளிவான சிந்தனையோ

அந்த அளவுக்கு

வெற்றியடையும் வாய்ப்பு...

எந்த அளவுக்கு

பெயர் பொருத்தமோ

அந்த அளவுக்கு

தெளிவான சிந்தனை...




எண்கணிதமுறையில்

பெயரமையுங்கள்

எண்ணம் போல

வாழ்வை அமையுங்கள்...

பெயரியல் டயர் ட்யூப் மாதிரி...

டயர் மாத்துனா 

வண்டி ஓடுமானு கேக்காதீங்க...

சேப்டி... ஸ்பீடுக்கு உத்தரவாதம்.




சிகரத்தை தொட்டவன் அங்கேயே

இருந்து விடுவதில்லை.

மகிழ்ச்சி சிகரத்திலா அல்லது 

அதனை அடைந்ததிலா...


கணக்கீடின்றி ஏதுமில்லை

கணிதமே உலக இயக்கம்.

எண்ணயலுடன் உலகை

புரிந்து கொள்ள முயலுங்கள்.

மயக்கமின்றி...



நட்சத்திரம் பகலில் தெரியாது.

அதனால் அது இல்லை என்பது போல...

எண்கணிதம் இல்லை என்பதும்.


வானின் அளவுக்கு வெற்றியுள்ளது.

கஞ்சமாக வேண்டாம்.

தாராளமாக வெல்லுங்கள்.




எண்ணியலை பொய்யென

சொல்லும் ஜோதிடர்கள்...

புதன் தொடர்பின்றி

ஜோதிடம் கற்றவர்களாக

இருப்பார்கள்.




எப்போதெல்லாம்

விதி சரியில்லை என புலம்புகிறோமோ

அப்போதெல்லாம்

விதியை ஏற்க்க மறுக்கிறோம் எனலாம்...

எப்போதெல்லாம்

விதியை மாற்றுகிறோம் என்கிறோமோ

அப்போதெல்லாம்

விதியுடன் ஒத்துப் போகிறோம் எனலாம்...




விதியை ஏற்று நிலையாக இருப்பதும்

விதியை மீறி பந்தாக உதைபடுவதும்

பெயரியலின் பாதையில் மட்டும்

மிக எளிதில் சாத்தியமாகிறது.



பொருந்தும் பெயர் வைக்க

வருந்தும் சம்பவஙகள் உண்டாவதில்லை.



எண்களின் இந்த அனுபவம்

நல்ல அனுபவம் தானே

வாருங்கள் விதியினை ஏற்று பயணிப்போம்.




எழுத்துகளில் இருந்து புறப்படும் 

எண்களை அறிந்தவர்களே,

எண்களில் இருந்து புறப்படும் 

வெற்றியை அடைகிறார்கள்...



நல்லதும் கெட்டதும்

பெயரால் வருவது

அதிகம் 



எண்கணிதம்

ஏணிப்படியாகும்

ஏறுங்கள்

முன்னேறுங்கள்




நினைப்பதெல்லாம்

நடந்து விட்டால்...

எண்ணியலுடன்

இணைந்த வாழ்க்கையில்

இதனை உணர்ந்தவர்கள் கோடி...




எண்கணிதம் உயரவைக்கும்



எண்களை எண்ணத்தில் விதைத்தவர்கள்

தனது கர்மாவின் பயணத்தில் இணைந்து

வெற்றிகரமாக உயர்ந்து விட...

இன்னமும் தூற்றிக் கொண்டுள்ளவர்கள்

வெற்றியாளர்களை தலைதூக்கி

பார்த்து கொண்டுள்ளார்கள்.




பெயரினால் கர்மாவின் வழியை

வெற்றி வழியாக்க

தொடர்பு கொள்க...



எண்ணியலின் சூட்சுமங்களை அறிய அறிய

தெளிவடையும் பாதை...




முன்னேற வேண்டும் என புலம்பாதீர்கள்.

உங்கள் பெயரை முன்னெடுத்து போக...

முன்னேறுவீர்




பிரபஞ்சத்தின் திறவு கோள் என 

எளியவர்களுக்கு இறைவன் தந்த பரிசு 

பெயரியல் எனும் எண்கணிதம்.




எண்ணத்தின் மூலமாகவே 

அனைத்தினையும் பெற வைத்து விடுகிறது 

எண்கணிதம் எனும் நியூமராலஜி கலை



நல்ல கருத்துகள்

கண்டுபிடிக்கப் படுவதில்லை.

மாறாக

வெளிப்படுத்தப் படுகிறது.



அண்டத்தில் நடப்பதை

பிண்டத்தில் கணிப்பதே ஜோதிடம்.

இந்த லக்கினம் நல்லது 

இந்த லக்கினம் கெட்டதென பயப்படாதீர்...

லக்னாதிபர் நல்லபடி இருக்கும் 

அனைத்து லக்கினமும் நல்ல லக்கினமே...


மனதின் தேவை மாறிக்கொண்டே இருக்கிறது. 

சரிதான் போல...

அதனால்தான் சந்திரனை மாறிக்கொண்டே

இருக்க வைத்தான் இறைவன்.





விண் வெளியில் உள்ளதால்...

விண்வெளி என்கிறார்களா

கண்டுபிடிப்பு



பெயர் எண்ணும்

தொழில் எண்ணும்

சரியாக பொருந்தினால்

பெயரும் புகழும்

தொழிலில் மேன்மையும்

சரிவின்றி பெருகும்.




என்ன பிரச்சினை

என்ன ஆகிறது எனக்கு

என்ன செய்வது

எனக்கு மட்டும் ஏன்

எப்படி சமாளிப்பது

இப்படி புலம்பி தவிக்கும் படி

சூழல் உள்ளதா? 

என்ன செய்யலாம் என்பதை

எண்கள் கூறும்.


No comments:

Post a Comment