22 August 2014

விதிஎண் 26-ல் பிறந்தவர்களே!!!

இவர்கள் தனிமையையே விரும்புவர். எதிலும் நிதானமாகவே இருப்பர்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு  இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும்.
இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர். ஆராய்ச்சி துறை ஏற்றது. பெரும் நீதிமான்கள் இந்த எண்ணில் காணமுடிகிறது. வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். நீலக்கல் நன்மை தரும் தெற்கு தென்கிழக்கு திசைகள் நன்மை தரும். உங்களுக்குரிய கடவுள் திருவண்ணாமலை ஈசன்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment