22 August 2014

விதிஎண் 25-ல் பிறந்தவர்களே!!!


இந்த விதி எண்ணில் பிறந்தவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். கலையிலும், காதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அமைதியும், சாந்தமும் உடையவர்கள்.
புத்திக் கூர்மையும், அதிக அளவு ரசிப்புத் தன்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழி பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.இவர்களின் குடும்ப வாழ்க்கை சிரமமானதாக இருக்கும். இந்த  ந்தேதி பிறந்தவர்கள் சிறு வயதிலேயே புகழ் பெற்ற நடிகர்களாகவும், கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. தவறான காதல் விவகாரங்களில் ஈடு படாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும். இந்த  தேதியில் பிறந்தவர்கள் வணக்கத்திற்குரிய மனிதர்களாக விளங்குகின்றனர். நீதிபதிகள், மதத் தலைவர்கள், ஆணையர்கள் இந்த எண்ணில் அதிகம் காணலாம். இந்த எண்காரர்களுக்கு வெளிர் சிவப்பும், வெளிர் நீலமும் நன்மை தரும். வைடூரியம் உகந்த கல்லாகும்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment