02 January 2014

எண்கணிதம் ஒரு அறிமுகம்

    அன்புள்ள நண்பர்களே!
ஜோதிடம் என்பது கடல் போன்றது. அதில் கணக்கில் அடங்கா  பலன் கூறும் வழி முறைகள் உள்ளது. மிகவும் புராதன காலம் தொட்டே ஜோதிடம் மற்றும் வானவியல் சாஸ்திரங்கள் உள்ளது.

   ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் பொது உள்ள கிரக நிலைகளை வைத்து நம்முடைய வாழ்வில் நடைபெறும் பலாபலன்களை கூறும் ஒருகலையாகும். இந்த ஜோதிட அறிவியலை நமது பழங்கால ஞானிகளும் சித்தமகா முனிவர்களும் வழிவழியாக அறிந்து வைத்து இருந்தார்கள். அதன் ஒரு பிரிவாக 'சப்த ஒலி சாஸ்திரம்' இருந்து வருகிறது.

     அந்த சப்த ஒலி சாஸ்திரங்களே, இன்றைய நியுமராலாஜி எனும் எண்கணிதம் என்ற பெயரில், உலகம் முழுதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுகின்றது.

No comments:

Post a Comment