29 January 2014

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு மனை எப்படி இருக்க வேண்டும்?

மனை என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

கட்டடம் கட்டும் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.

வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.

ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.


ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம், உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.

vasththu vasthu sastra saasthira sastram 

வாஸ்த்து எப்படி செயல் படுகிறது? ஒரு அறிவியல் ரீதியான விளக்கம்

No comments:

Post a Comment