05 April 2016

ஆண்டுகளை ஆளும் அரசன் யார்?

ஆண்டுகளை ஆளும் அரசன் யார்?  
@நீங்களே கண்டுபிடிக்கலாம்!
குறிப்பிட்ட வருடத்திற்கு முதல் வருட 
பங்குனி வளர்பிறை பிரதமை, எந்த கிழமையின் சூரிய உதயத்தில் வருகிறதோ...
அந்த கிழமைக்குறிய கிரகமே அடுத்த ஆண்டின்....

இராஜாவாக மன்னனாக முடிசூட்டப்படுகிறார்.

உதாரணமாக......
மன்மத வருட பங்குனி வளர்பிறை பிரதமை...
வெள்ளி கிழமை.
துன்முகி
இராஜா சுக்கிரன்.

சுருக்கமாக இதை இப்படியும் சொல்லலாம்.....
தெலுங்கு வருட பிறப்பு எந்த நாளில் வருகிறதோ அந்த கிழமை அதிபரே அடுத்த ஆண்டின் ராஜாவாகிறார்.

No comments:

Post a Comment