28 December 2014

வாஸ்து சாஸ்த்திர படி மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது எப்படி?

வாஸ்து சாஸ்த்திர படி மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் முறை


நீர், நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. நீரின்றி நீரின்றி அமையாது உலகு என்ற படியாக, நாம் பல வழிகளில் நீரினை பயன்படுத்துகிறோம். பயன்படுத்தும் உரிமையுள்ள நமக்கு நீரினை சேமிக்கும் கடமையும் உள்ளது. முதலில் நாம் பயன் படுத்தும் நீரினை சிக்கனமாக பயன்படுத்த பலகை வேண்டும். பின்னல் வீணாகின்ற மலை நீரினை சேகரிக்க வேண்டும். அப்படி நீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் / கட்டடத்திலும் கட்டாயம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி (Rain Water Harvesting) அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் இதை எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.


  Ø மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்குப் பக்கம் அமைக்கலாம்.

Ø  மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் கிழக்குப் பக்கம் அமைக்கலாம்.

Ø  இவ்வாறு அமைக்கப்படும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி, தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.

Ø  கண்டிப்பாகத் தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை, தெற்கு மற்றும் மேற்கு நடுப் பகுதியில் அமைக்கக் கூடாது.

No comments:

Post a Comment